tag:blogger.com,1999:blog-5414434937884750214.post1174176580815663736..comments2024-03-05T14:30:34.856-08:00Comments on Riyas Dreams: என் பிரபஞ்ச அழகி...!Riyashttp://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5414434937884750214.post-701717004739543252011-03-03T22:52:29.977-08:002011-03-03T22:52:29.977-08:00உங்கள் பிரபஞ்ச அழகி... அழகோ அழகுஉங்கள் பிரபஞ்ச அழகி... அழகோ அழகுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-5149749015070857702011-03-02T13:05:35.166-08:002011-03-02T13:05:35.166-08:00//ஆண்டுக்கொரு அழகி
அணிவகுத்தாலும்
என்றைக்கும் நீதா...//ஆண்டுக்கொரு அழகி<br />அணிவகுத்தாலும்<br />என்றைக்கும் நீதான் அழகி<br />என் பிரபஞ்சத்தில்....//<br /><br /><br />நல்ல வரிகள்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-42429098986430104542011-03-01T23:06:58.280-08:002011-03-01T23:06:58.280-08:00@ சி.பி.செந்தில்குமார்.
நன்றி. எழுத்து பிழைகளை தி...@ சி.பி.செந்தில்குமார்.<br /><br />நன்றி. எழுத்து பிழைகளை திருத்திவிட்டேன்.Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-78697964345433746992011-03-01T21:39:00.968-08:002011-03-01T21:39:00.968-08:00அருமையான கவிதை...அருமையான கவிதை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-27786563866403101132011-03-01T20:22:11.618-08:002011-03-01T20:22:11.618-08:00>>>
ஆண்டுக்கொரு அழகி
அனிவகுத்தாலும்
அணி...>>><br />ஆண்டுக்கொரு அழகி<br />அனிவகுத்தாலும்<br /><br /><br />அணிவகுத்தாலும்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-55891146448572437862011-03-01T20:21:34.015-08:002011-03-01T20:21:34.015-08:00>>>இன்றிரவு
இரட்டையிருள்
நீயுமில்லை
நிலவு...>>>இன்றிரவு<br />இரட்டையிருள்<br />நீயுமில்லை<br />நிலவுமில்லை...<br /><br /><br /><br /> அமாவசையின்போது காதலனின் ஆசைசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-66396058168231942772011-03-01T20:20:47.756-08:002011-03-01T20:20:47.756-08:00>>>>>உன் பார்வை மழை
பொழியட்டும்
போக...>>>>>உன் பார்வை மழை<br />பொழியட்டும்<br />போகும் வழியெங்கும்<br />செழிக்கும்<br />என் விவசாய தேசம்...<br /><br /> கலக்கல்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-74325167297358178302011-03-01T20:19:17.749-08:002011-03-01T20:19:17.749-08:00>>>>
அழகாகவே சினுங்குகின்றன
சிணுங்க...>>>><br /><br />அழகாகவே சினுங்குகின்றன<br /><br /> சிணுங்குகின்றனசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-12405913828111811612011-03-01T19:55:31.783-08:002011-03-01T19:55:31.783-08:00நல்லா இருக்கு பாஸ் கவிதை...
தொடருங்க...நல்லா இருக்கு பாஸ் கவிதை...<br />தொடருங்க...Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-17146817756979593632011-03-01T16:19:59.581-08:002011-03-01T16:19:59.581-08:00இன்றிரவு
இரட்டையிருள்
நீயுமில்லை
நிலவுமில்லை...//
...இன்றிரவு<br />இரட்டையிருள்<br />நீயுமில்லை<br />நிலவுமில்லை...//<br /><br />வணக்கம் சகோ, அருமையான கவிதை, இவ் வரிகளே கவிதையில் அழகினை அதிகரிக்கும் வரிகள். உவமான, உவமேயங்களோடு அழகி எங்களையும் ரசிக்க வைக்கிறாள். பிரபஞ்ச அழகி அழகிய வார்த்தைகளோடு, படிப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் சொல்லோவியங்களால் மிளிர்கிறாள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-8615206978286800202011-03-01T11:24:30.028-08:002011-03-01T11:24:30.028-08:00//அழகாகவே சினுங்குகின்றன
உன் கொலுசுகளும்
வளையல்களு...//அழகாகவே சினுங்குகின்றன<br />உன் கொலுசுகளும்<br />வளையல்களும்<br />உன்னைப்போலவே...//<br /><br />arumai...vaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-66954810086049197022011-03-01T09:32:01.697-08:002011-03-01T09:32:01.697-08:00கவிதை எளிமையாய் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.கவிதை எளிமையாய் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-64649406137940146412011-03-01T08:51:24.662-08:002011-03-01T08:51:24.662-08:00//வளையல்களும்
உன்னைப்போலவே...////வளையல்களும்<br />உன்னைப்போலவே...//Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-19878318875208311392011-03-01T08:34:38.639-08:002011-03-01T08:34:38.639-08:00இன்று இரவு இரட்டை இருள்
வித்தியாசமான வார்த்தைப்பிர...இன்று இரவு இரட்டை இருள்<br />வித்தியாசமான வார்த்தைப்பிரயோகம்<br />நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com