tag:blogger.com,1999:blog-5414434937884750214.post4248699994684614566..comments2024-03-05T14:30:34.856-08:00Comments on Riyas Dreams: மனித இரத்தம் புகட்டாதீர்கள்..!Riyashttp://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5414434937884750214.post-21295131182948342322012-02-02T06:13:53.271-08:002012-02-02T06:13:53.271-08:00என் இனிய இரவு வணக்கம்,
நல்ல கவிதை..ஆழமாக மனதை கவர்...என் இனிய இரவு வணக்கம்,<br />நல்ல கவிதை..ஆழமாக மனதை கவர்ந்துவிட்டது..நன்றி.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2012/01/psycho-1960.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-51571335643713007702012-01-29T16:52:12.503-08:002012-01-29T16:52:12.503-08:00நிதர்சனமான உண்மைகளை கவிதையாக்கி இருக்கிறீர்கள் நண்...நிதர்சனமான உண்மைகளை கவிதையாக்கி இருக்கிறீர்கள் நண்பரே! வாழ்த்துக்கள்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-64126175480216780842012-01-23T16:38:51.210-08:002012-01-23T16:38:51.210-08:00Tha.ma 12Tha.ma 12Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-43378890254506479362012-01-23T16:38:31.770-08:002012-01-23T16:38:31.770-08:00இன்றைய சூழலை மிகச் சரியாகச் சொல்லிப்போகும்
அரும...இன்றைய சூழலை மிகச் சரியாகச் சொல்லிப்போகும் <br />அருமையான பதிவு<br />வெகு நாட்களுக்குப் பின் ஒரு நல்ல படைப்பை<br />ருசித்த திருப்தி<br />மனம் கவார்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-24603462973257841852012-01-23T10:43:35.774-08:002012-01-23T10:43:35.774-08:00Neruppu Kavithai. Vaalthukkal!
TM 11.Neruppu Kavithai. Vaalthukkal!<br /><br />TM 11.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-3599543580920608742012-01-23T07:49:11.588-08:002012-01-23T07:49:11.588-08:00அருமையான கவிதை.
//பூமிக்கு
தண்ணீர் புகட்டாவிட்டா...அருமையான கவிதை. <br /><br />//பூமிக்கு<br />தண்ணீர் புகட்டாவிட்டாலும்<br />பரவாயில்லை<br />மனித இரத்தம் புகட்டாதீர்கள்//<br /><br />இது செமMohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-46820312217215175612012-01-23T07:48:39.977-08:002012-01-23T07:48:39.977-08:00அருமையான கவிதை.
//பூமிக்கு
தண்ணீர் புகட்டாவிட்டா...அருமையான கவிதை. <br /><br />//பூமிக்கு<br />தண்ணீர் புகட்டாவிட்டாலும்<br />பரவாயில்லை<br />மனித இரத்தம் புகட்டாதீர்கள்//<br /><br />இது செமMohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-79957450172575966152012-01-23T07:45:45.781-08:002012-01-23T07:45:45.781-08:00அருமையான கவிதை.
//பூமிக்கு
தண்ணீர் புகட்டாவிட்டா...அருமையான கவிதை. <br /><br />//பூமிக்கு<br />தண்ணீர் புகட்டாவிட்டாலும்<br />பரவாயில்லை<br />மனித இரத்தம் புகட்டாதீர்கள்//<br /><br />இது செமMohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-24893948998621147432012-01-23T07:43:45.104-08:002012-01-23T07:43:45.104-08:00அருமையான கவிதை.
//பூமிக்கு
தண்ணீர் புகட்டாவிட்டா...அருமையான கவிதை. <br /><br />//பூமிக்கு<br />தண்ணீர் புகட்டாவிட்டாலும்<br />பரவாயில்லை<br />மனித இரத்தம் புகட்டாதீர்கள்//<br /><br />இது செமMohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-86751129210183337232012-01-23T07:05:12.666-08:002012-01-23T07:05:12.666-08:00//பூமிக்கு
தண்ணீர் புகட்டாவிட்டாலும்
பரவாயில்லை
மன...//பூமிக்கு<br />தண்ணீர் புகட்டாவிட்டாலும்<br />பரவாயில்லை<br />மனித இரத்தம் புகட்டாதீர்கள்//<br />அருமைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-46607528116389563072012-01-23T06:16:13.029-08:002012-01-23T06:16:13.029-08:00ஸலாம் சகோ.ரியாஸ்,
//பயங்கரவாதம்
உயிர் பறிக்கும் கொ...ஸலாம் சகோ.ரியாஸ்,<br />//பயங்கரவாதம்<br />உயிர் பறிக்கும் கொடிய நோய்<br />தொற்றிக்கொள்ளாமல்<br />அழித்தேவிடுவோம்<br /><b>நோயையும்<br />நோய் காரணிகளையும்..</b>//---சரியாய் சொன்னீங்க... சகோ.ரியாஸ்.<br /><br />நோயையும் <br />நோய் காரணிகளையும் <br />அழிக்கும் முன் <br />பயங்கரவாதிகளை<br />மனிதர்களிடமிருந்தும்<br />தனிமைப்படுத்திடுவோம்....<br />கூடவே நம் எண்ணங்களிலும்<br />எழுத்துக்களிலும் இருந்தும்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-43996846809098807592012-01-23T05:57:41.935-08:002012-01-23T05:57:41.935-08:00போர்கள் இல்லாத அமைதியான உலகம் வேண்டும் எப்போ உருவா...போர்கள் இல்லாத அமைதியான உலகம் வேண்டும் எப்போ உருவாகும்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-26674259096722968782012-01-23T05:43:51.323-08:002012-01-23T05:43:51.323-08:00அநியாயமாய் பறிபோவது சாதாரண மக்கள் உயிர்களே...பயங்க...அநியாயமாய் பறிபோவது சாதாரண மக்கள் உயிர்களே...பயங்கரவாதம் அழிக்கவேண்டிய அவசியமான ஒன்று...நல்லோதோர் ஆக்கம்...சிந்தனையும் கூட நண்பரே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-25785879200354485502012-01-23T04:40:25.597-08:002012-01-23T04:40:25.597-08:00காலத்துக்கு காலம்
மலிவாகும் பொருள்
விலை போல
மனித உ...காலத்துக்கு காலம்<br />மலிவாகும் பொருள்<br />விலை போல<br />மனித உயிர்களின்<br />மலிவுக்காலம்<br />இது போல...<br />மொத்தமாகவும்<br />சில்லறையாகவும்<br />கொள்முதல் செய்யப்படுகிறது..<br />//கவிதை வரிகளில் தணல் தெறிக்கின்றதுஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-64713952747893736602012-01-23T04:20:56.500-08:002012-01-23T04:20:56.500-08:00பூமிக்கு
தண்ணீர் புகட்டாவிட்டாலும்
பரவாயில்லை
மனி...பூமிக்கு <br />தண்ணீர் புகட்டாவிட்டாலும்<br />பரவாயில்லை<br />மனித இரத்தம் புகட்டாதீர்கள்<br />இனிமேலும் <br />மழைக்குப்பதிலாய்<br />மனித இரத்தம் கேட்கும்<br />நிலை வரலாம்<br /><br /> குறைந்து வரும் மனித<br />நேயத்தை அழகாகச சொன்னீர்கள்<br />ஆழமான கருத்து! அருமை!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-25807338390262813072012-01-23T04:02:33.138-08:002012-01-23T04:02:33.138-08:00அரசுகள் கட்டவிழ்த்துவிடும் வன்முறை, உள்நாட்டு பயங்...அரசுகள் கட்டவிழ்த்துவிடும் வன்முறை, உள்நாட்டு பயங்கரவாதம் , எந்தப்பெயரில் வன்முறை என்றாலும் பறிக்கப்படுவதென்னவோ அப்பாவி மக்களின் உயிர்களே.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-76290915389635162072012-01-23T03:40:13.267-08:002012-01-23T03:40:13.267-08:00போரும் வன்முறையும் தொலைத்த புதிய உலகு எப்போ தோன்று...போரும் வன்முறையும் தொலைத்த புதிய உலகு எப்போ தோன்றுமோ...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com