tag:blogger.com,1999:blog-5414434937884750214.post4774985149321279609..comments2024-03-05T14:30:34.856-08:00Comments on Riyas Dreams: தொலைத்ததை தேடும் பயனம்..!Riyashttp://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5414434937884750214.post-73860694052736304022012-02-25T21:28:50.626-08:002012-02-25T21:28:50.626-08:00அருமையான கவிதை.
வாழ்த்துகள்.அருமையான கவிதை.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-83615958854312530072012-02-22T07:20:02.688-08:002012-02-22T07:20:02.688-08:00Superb sir !Superb sir !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-8855015102285354322012-02-22T06:41:02.996-08:002012-02-22T06:41:02.996-08:00கிடைக்கலாம்
என்ற நம்பிக்கையில்....
நம்பிக்கை தானே ...கிடைக்கலாம்<br />என்ற நம்பிக்கையில்....<br />நம்பிக்கை தானே வாழ்க்கை . அருமையான வரிகள்சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-74082529170599903482012-02-21T12:16:58.386-08:002012-02-21T12:16:58.386-08:00வாழ்க்கையே ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் ஓடிக்கொண்டு ...வாழ்க்கையே ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் ஓடிக்கொண்டு இருக்கின்றது. கிடைக்கலாம் என்ற ஆதங்கம் புரிகின்ற வலிகள் மிக்க வார்த்தை அழகான கவிதை ரியாஸ் தொடருங்கள் நல்ல படைப்புக்களை வலையில்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-52641024501206989792012-02-20T13:02:42.887-08:002012-02-20T13:02:42.887-08:00நல்ல படைப்பு...நல்ல படைப்பு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-13522530959862699562012-02-20T11:44:14.167-08:002012-02-20T11:44:14.167-08:00@கவிதை வீதி... // சௌந்தர் //
நன்றிங்க.
@Kumar...@கவிதை வீதி... // சௌந்தர் // <br /><br />நன்றிங்க. <br /> <br />@Kumaran <br /><br />நன்றி குமரன்.<br /> <br />@ரெவெரி <br /><br />நன்றி ரெவெரிRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-70954929703904727062012-02-20T11:42:04.023-08:002012-02-20T11:42:04.023-08:00@காட்டான்
//வணக்கம் ரியாஸ்!
கவிதை இனம்புரியாத சோகத...@காட்டான்<br />//வணக்கம் ரியாஸ்!<br />கவிதை இனம்புரியாத சோகத்தை என்னுள் விதைத்து செல்கிறது..//<br /><br />வணக்கம் காட்டான் அண்ணே!<br /><br />@துஷ்யந்தன் <br />//பாஸ் உங்களுக்கு கவிதை அருமையா வருது :) கவிதை படித்து முடித்ததும் ஏதோ ஒரு ஏக்கம் என் மனசிலும் :( நிறைவான கவிதை.//<br /><br />வணக்க்ம துஷ்யந்தன்<br /><br />மிக்க நன்றி உங்களைப்போன்ற ஒரு சிலரின் தொடர்ச்சியான பாராட்டுதல்கள் வருகைதான் என்னை தொடர்ந்து இந்த வலைப்பக்கத்தில் எழுத செய்கிறது.. என்னால் முடிந்த அளவுக்கு.<br /><br />உண்மையில் இது இரண்டு வருடம் முன்பு எழுதிய கவிதை.Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-17868311566114462742012-02-20T10:59:58.935-08:002012-02-20T10:59:58.935-08:00வணக்கம் ரியாஸ்!
கவிதை இனம்புரியாத சோகத்தை என்னுள் ...வணக்கம் ரியாஸ்!<br />கவிதை இனம்புரியாத சோகத்தை என்னுள் விதைத்து செல்கிறது.. <br /><br />தூக்கம்<br />கொள்ளையடிக்கப்பட்ட<br />இரவொன்றில்.<br />எனக்குப்பிடித்த<br />இருளோடும்<br />தனிமையோடும்<br />உறவாடிக்கொண்டிருந்தேன்...<br /><br />இந்த நவீன காலத்திலும் தனிமையா? இல்லை அப்போது மட்டும்தானா? எனக்கும் இங்கு வந்த அந்த ஆரம்ப காலங்களில் உங்கள் வலிகளை போல உணர்ந்திருக்கிறேன்!!! <br /><br />நல்லதோர் கவிதை பகிர்வுக்கு நன்றி!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-74721485658444704942012-02-20T06:57:30.619-08:002012-02-20T06:57:30.619-08:00உண்மை கவிதை நல்லாயிருந்தது...உண்மை கவிதை நல்லாயிருந்தது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-16297369539647140612012-02-20T06:26:47.796-08:002012-02-20T06:26:47.796-08:00அழகான கவிதை சகோ..சிறப்பான வரிகள்.நன்றிகள்.
சீக்ரட...அழகான கவிதை சகோ..சிறப்பான வரிகள்.நன்றிகள்.<br /><br /><a href="http://kumaran-filmthoughts.blogspot.com/2012/02/horror-movies-secret-window-2004.html" rel="nofollow">சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..</a>Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/jerry-maguire-1996.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-20089737046135347912012-02-20T05:51:54.569-08:002012-02-20T05:51:54.569-08:00பாஸ் உங்களுக்கு கவிதை அருமையா வருது :) கவிதை படித்...பாஸ் உங்களுக்கு கவிதை அருமையா வருது :) கவிதை படித்து முடித்ததும் ஏதோ ஒரு ஏக்கம் என் மனசிலும் :( நிறைவான கவிதை...சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-18175802655112252222012-02-20T04:48:36.412-08:002012-02-20T04:48:36.412-08:00உலகமே அந்த நம்பிக்கையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது....உலகமே அந்த நம்பிக்கையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது...<br /><br />அழகிய அர்த்தமுள்ள கவிதை...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com