இங்க பாருங்க...!




அடங்கொய்யால...

ஒரு வண்டியில ஒரு குடும்பமே போகுது.... யப்பா...


அப்பனும் மகனும்..

நைனா... எனக்கு அதுதான் வேனும்..



டேய் கத்தாதடா...

கத்தினா குத்துவன்.. குத்தினா கத்துவன்...

எப்புடி..

நாங்களும் குளிப்போமில்ல ஸ்விமிங்க் பூல்ல



காலம் கலி காலம் ஆகிப்போச்சுடா..





எக்ஸ்கியுஸ்மி...



நாங்க எங்க போறம்..
 
 
 
 

23 comments:

Btc Guider said...

படம் எல்லாம் சூப்ப்பப்ப்ப்பர்

Asiya Omar said...

படங்கள் ரசிக்கும் படியும்,அதற்கு நீங்க கொடுத்த கமெண்ட் மிகவும் சூப்பர்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அருமை !

- ஜெகதீஸ்வரன்
http://lordsivapic.wordpress.com/

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை .........

Chitra said...

அட பாவமே! இப்படி எல்லாம் வச்சு போட்டோ எடுக்கிறாங்க..... அவ்வ்வ்வ்.....!

ஜெய்லானி said...

கொடுமைடா சாமீ..!!

ஹேமா said...

வார விடுமுறைதின
அட்டகாசமா றியாஸ் !

சி.பி.செந்தில்குமார் said...

அட்டகாசம்

நாடோடி said...

ப‌ட‌ங்க‌ளுட‌ன் உங்க‌ க‌மெண்ட் ந‌ல்லா இருக்கு....

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

எல்லா படமும் அருமைங்க..!!

Unknown said...

படங்கள் ஒரு அதிர்வை ஏற்படுத்துகின்றன.. ஏழை மக்கள் எந்த தேசத்தில் இருந்தாலென்ன .. இப்படிதான் வாழ்வை நகர்த்த வேண்டியிருக்கிறது..

2,4,5 படங்கள் நகைச்சுவை தந்தாலும் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை .. என்னை யோசிக்கவைக்கிறது ..

பாராட்டுக்கள் ...

சௌந்தர் said...

கலக்கல் போட்டோ கலக்கல் கமெண்ட்ஸ்

அன்புடன் மலிக்கா said...

நான் ஒன்னுஞ்சொல்லல.

காலமடா காலமடா கால்வீசி நடக்குது
கலிகால கூத்தெல்லாம் கண்ணெதிரே தெரியுது..

ஸாதிகா said...

படங்களும்,நீங்கள் அதற்கு கொடுத்து இருக்கும் "நறுக்"வரிகளும் மிகவும் ரசிக்கும் படி இருந்தது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பத்திகிச்சு..பத்திக்கிச்சு..படம் எல்லாம் பார்த்த பொறவு
உலகம் போற பாதை பாத்து வயிறு பத்திகிச்சு!!!

Jaleela Kamal said...

ஹி ஹி ரொம்ப அருமை

அப்பாவும் மகனும் ஹிஹி

kavisiva said...

படங்கள் அருமை. ஆனால் குழந்தையின் வாயில் சிகரெட்... மனதை என்னவோ செய்கிறது

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எல்லாப் படங்களிலும் குழந்தைகளும்
சிறுவர்களும் உள்ளது போல்
கலெக்ஷன் ஆக தொடுத்துள்ளீர்கள்.
கலகலப்பாகப் பொழுது போனது,
படித்தபோது.

அன்புடன் நான் said...

அத்தனையு மிக ரசனையாக....

அன்புடன் நான் said...

அத்தனையும் மிக ரசனையாக.....

Riyas said...

வருகை தந்த,பார்வையிட்ட,கருத்து தெரிவித்த, ஓட்டுப்போட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்.. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்த்தவனாய்.. ரியாஸ்

ஹுஸைனம்மா said...

ஒரு குழந்தை வாயில் சிகரெட் பற்றவைக்கும் தகப்பன். அடுத்ததில், குழந்தையைக் கரைசேர்க்கக் கஷ்டப்படும் தகப்பன். உலகமே முரண்களால் ஆனது சித்தாந்தக்குளச் சித்தர் சும்மாவா சொன்னார்!!

மணிகண்டபிரபு said...

நல்ல படங்கள் ரியாஸ். உங்கள் வரிகள் நல்லா இருக்கு. இருந்தாலும் குழந்தை வாயில சிகரெட் ரொம்ப மோசம்....

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...