Kadhal Nenjai Seerottava Lyrics in Tamil

 Timeless Love பாடல் வரிகள்

படம் : Custody 
பாடியவர்கள்  :யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கபில் கபிலன்
இசை : இளையராஜா
பாடல் வரிகள்   : மதன் கார்க்கி

Timeless Love lyrics in custody
Image source https://www.youtube.com/watch?v=16frQEcxeeY

ஏ வா

காதல் நெஞ்சை சீரோட்டவா

ஊருக்கு எந்தன்

நேற்று நாளை முன்னோட்டவா


அன்று உன்னை கண்ட

காட்சி தீட்டவா

எந்தன் மொத்த வாழ்வு

ஓற்றை பாட்டில் பூட்டி காட்டவா


ஏ வா

காதல் நெஞ்சை சீரோட்டவா

ஊருக்கு எந்தன்

நேற்று நாளை முன்னோட்டவா


எந்தன் கன்னத்தில்

முத்த தழும்பை

நானும் என்றும் மறப்பேனா

வெள்ளை ரிப்பனாலே

என்னை நீ கட்டி கொள்ளை கொண்டு

போன காட்சி என்று மறப்பேன


 ஏ வா

காதல் நெஞ்சை சீரோட்டவா

ஊருக்கு எந்தன்

நேற்று நாளை முன்னோட்டவா


எந்தன் பள்ளி வந்தாய்

பென்சில் தூக்கி சென்றாய்

எந்தன் பள்ளி வந்தாய்

பென்சில் தூக்கி சென்றாய்


ஹேய்! எந்தன் பள்ளி வந்தாள்

என் பென்சில் தூக்கிச் சென்றாள்

பென்சிலாலே எந்தன் வாழ்வை

மாற்றித் தீட்டினாள்


கல்லூரி நாட்கள் யாவிலும்

என் தோகையாகினாள்

தேர்வு நாளின் போதிலோ

என் தாளென்றாகினாள்


அன்னை தெம்பாலே

தந்தை அன்பாலே

எந்தன் வாழ்வை ஆள போகும்

ரேவதி என் பாதி


ஏ வா

காதல் நெஞ்சை சீரோட்டலாம்

நாம் கண்ட காதல் மாடல்

திரை மேல் வா காட்டலாம்


ஆண் : கால எந்திரத்தில்

ஏறி போகலாம்

காதல் இந்த காதல்

எங்கே கூட்டி போகும் பார்க்கலாம்


ஏ வா

காதல் நெஞ்சை சீரோட்டலாம்

நாம் கண்ட காதல் மாடல்

திரை மேல் வா காட்டலாம்


விண்ணே பூ தூவ

மண்ணே கொண்டாடா

திருமணம் நடக்கிறதோ…

நாலே பேரன்கன் ஐந்தே பேத்திகள்

கையை கோர்த்து ஆடும் கட்சி

தோன்ற போகின்றதோ

ஏ வா

காதல் நெஞ்சை சீரோட்டலாம்

நாம் கண்ட காதல் மாடல்

திரை மேல் வா காட்டலாம்

Timeless Love song lyrics in English


Song credits:
song title -Timeless Love
Movie - Custody 
Music -   Ilaiyaraaja
Singers: Yuvan Shankar Raja, Kapil Kapilan
Lyrics: Madan Karky 
Starring :Naga Chaitanya | Krithi Shetty |
Director: Venkat Prabhu
Music Label:Junglee Music Tami

Embuttu irukkudhu aasai Lyrics in Tamil

 எம்புட்டு இருக்குது ஆச பாடல் வரிகள்

படம் : சரவணன் இருக்க பயமேன் 
பாடியவர்கள்  :சீன் ரோல்டன்,கல்யாணி நாயர்
இசை : டி. இமான்
பாடல் வரிகள்   : யுகபாரதி

 

Embuttu irukkudhu aasai Lyrics

ஆண் : எம்புட்டு இருக்குது ஆச

உன்மேல அத

காட்டப்போறேன்


பெண் : அம்புட்டு

அழகையும் நீங்க

தாலாட்ட கொடியேத்த

வாரேன்


ஆண் : உள்ளத்த

கொடுத்தவன் ஏங்கும்போது

உம்முன்னு இருக்குறியே


பெண் : செல்லத்த எடுத்துக்க

கேட்க வேணாம் அம்மம்மா

அசத்துறியே


ஆண் : கொட்டிக்கவுக்குற

ஆளையே இந்தாடி


ஆண் : எம்புட்டு இருக்குது ஆச

உன்மேல அத

காட்டப்போறேன்


பெண் : அம்புட்டு

அழகையும் நீங்க

தாலாட்ட கொடியேத்த

வாரேன்


ஆண் : கள்ளம் கபடம்

இல்ல உனக்கு என்ன

இருக்குது மேலும் பேச


பெண் : பள்ளம் அறிஞ்சி

வெள்ளம் வடிய

சொக்கிக்கெடக்குறேன்

தேகம் கூச


ஆண் : தொட்டுக்கலந்திட

நீ துணிஞ்சா மொத்த

ஒலகையும் பார்த்திடலாம்


பெண் : சொல்லிக்கொடுத்திட

நீ இருந்தா சொர்க்க கதவையும்

சாய்த்திடலாம்


ஆண் : முன்னப் பார்க்காதத

இப்போ நீ காட்டிட வெஷம்

போல ஏறுதே சந்தோசம்


ஆண் : எம்புட்டு இருக்குது ஆச

உன்மேல அத

காட்டப்போறேன்


பெண் : அம்புட்டு

அழகையும் நீங்க

தாலாட்ட கொடியேத்த

வாரேன்



ஆண் : ஒத்த லைட்டும்

உன்ன நெனச்சி

குத்துவிளக்கென மாறிப்போச்சி


பெண் : கண்ண கதுப்பு

என்ன பறிக்க நெஞ்சுக்குழி

அதும் மேடு ஆச்சு


ஆண் : பத்து தல

கொண்ட இராவணனா

உன்ன இரசிக்கனும்

தூக்கிவந்து


பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு

போட்டுப்புட்டு என்ன இருட்டிலும்

நீ அருந்து


ஆண் : சொல்லக்கூடாதத

சொல்லி ஏன் காட்டுற

மலை ஏற ஏங்குறேன்

உன் கூட


ஆண் : எம்புட்டு இருக்குது ஆச

உன்மேல அத

காட்டப்போறேன்


பெண் : அம்புட்டு

அழகையும் நீங்க

தாலாட்ட கொடியேத்த

வாரேன்

Embuttu irukkudhu aasa lyrics in English

Song credits:
song title -Embuttu irukkudhu aasai
Movie - Saravanan Irukka Bayamaen
Music -  D. Imman
Singers:Sean Roldan and Kalyani Nair
Lyrics: Yugabharathi 
Starring :Uhayanidhi,Regina
Music Label:Sony music south vevo

Kanmani Nee Varakkathirunthen Lyrics in Tamil

கண்மணி நீ வரக் காத்திருந்தேன் பாடல் வரிகள்

படம் : தென்றலே என்னை தொடு 
பாடியவர்கள்  : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன்
இசை :  இளையராஜா
பாடல் வரிகள்   : வாலி 

 

Kanmani Nee Varakkathirunthen Lyrics

உமா : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்

கே. ஜே : கண்விழித்து தாமரை பூத்திருந்தேன்

என்னுடல் வேர்த்து இருந்தேன்


உமா : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்

மன்னவன் ஞாபகமே

கே. ஜே : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்

மன்மத நாடகமே

உமா : அந்திப்பகல் கண்ணிமயில் உன்னருகே


கே. ஜே : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்


கே. ஜே : {நீளம் பூத்த ஜாலப் பார்வை

மானா மீனா

உமா : நான்கு கான்கள் பாடும் பாடல்

நீயா நானா} (2)


கே. ஜே : கள்ளிருக்கும்

உமா : பூவிது பூவிது

கே. ஜே : கையணைக்கும்

பெண் : நாள் இது நாள் இது ..


கே. ஜே : பொன்னென்ன மேனியும்

உமா : மின்னிட மின்னிட..

கே. ஜே : மெல்லிய நூல் இடை

உமா : பின்னிட பின்னிட


கே. ஜே : வாடையில் வாடிய

உமா : ஆடையில் மூடிய

கே. ஜே : தேன் பெண் : நான் ..


கே. ஜே : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்

உமா : கண்விழித் தாமரை பூத்து இருந்தேன்

என்னுடல் வேர்த்து இருந்தேன்


கே. ஜே : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்

மங்கையின் ஞாபகமே

உமா : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்

மன்மத நாடகமே

கே. ஜே : பொன்னழகே பூவழகே என்னருகே


உமா : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்து இருந்தேன்


கே. ஜே : {ஆசை தீர பேச வேண்டும்

வரவா வரவா

உமா : நாலு பேர்க்கு ஓசை கேட்கும்

மெதுவா மெதுவா} (2)


கே. ஜே : பெண் மயங்கும்

உமா : நீ தொட நீ தொட

கே. ஜே : கண் மயங்கும்

உமா : நான் வர நான் வர


கே. ஜே : அங்கங்கு வாலிபம்

உமா : பொங்கிட பொங்கிட

கே. ஜே : அங்கங்கள் யாவிலும்

உமா : தங்கிட தங்கிட


கே. ஜே : தோள்களில் சாய்ந்திட

உமா : தோகையை ஏந்திட

கே. ஜே : யார் … பெண் : நீ….


உமா : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்து இருந்தேன்

கே. ஜே: கண்விழித் தாமரை பூத்திருந்தேன்

என்னுடல் வேர்த்திருந்தேன்


உமா : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்

மன்னவன் ஞாபகமே

கே. ஜே : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்

மன்மத நாடகமே

உமா : அந்திப்பகல் கண்ணிமயில் உன்னருகே


கே. ஜே : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்

பெண் : கண்விழித் தாமரை பூத்திருந்தேன்

என்னுடல் வேர்த்திருந்தேன்


 Song credits:
Song title -Kanmani Nee Varakkathirunthen
Movie - Thendrale ennai thodu
Music - Ilayaraja
Singers:K.J.Jesudas, Uma Ramanan
Lyrics:  Vaali 
Starring : Mohan; ‎Jayashree
Director :

Thendral vandhu ennai thodum lyrics in Tamil

 தென்றல் வந்து என்னைத்தொடும் பாடல் வரிகள்

படம் : தென்றலே என்னை தொடு 
பாடியவர்கள்  : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசை :  இளையராஜா
பாடல் வரிகள்   : வாலி 

 

Thendral vandhu ennai thodum lyrics

கே. ஜே : தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு

இரவே பாய் கொடு

நிலவே… பன்னீரை தூவி ஓய்வெடு


ஜானகி : தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்


கே. ஜே : தூறல் போடும் இந்நேரம்

தோளில் சாய்ந்தால் போதும்

ஜானகி : சாரல் பாடும் சங்கீதம்

கால்கள் தாளம் போடும்


கே. ஜே : தெரிந்த பிறகு

திரைகள் எதற்கு

ஜானகி : நனைந்த பிறகு

நாணம் எதற்கு

கே. ஜே : மார்பில் சாயும் போது


ஜானகி : தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு

இரவே பாய் கொடு

நிலவே… பன்னீரை தூவி ஓய்வெடு


கே. ஜே : தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்


கே. ஜே மற்றும் ஜானகி : தரரத் தரரத் தர ரா

தரரத் தரரத் தர ரா

தரரத் தர ரா தரரத் தர ரா ரா……


ஜானகி: தேகமெங்கும் மின்சாரம்

பாய்ந்ததேனோ அன்பே

கே. ஜே : மோகம் வந்து இம்மாது

வீழ்ந்ததேனோ கண்ணே


ஜானகி : மலர்ந்த கொடியோ

மயங்கி கிடக்கும்

கே. ஜே : இதழின் ரசங்கள்

எனக்கு பிடிக்கும்

ஜானகி : சாரம் ஊரும் நேரம்


கே. ஜே : தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு

இரவே பாய் கொடு

நிலவே… பன்னீரை தூவி ஓய்வெடு


ஜானகி : தென்றல் வந்து என்னைத்தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்


Thendral Vandhu Ennai Thodum Song Lyrics in Thendrale Ennai Thodu

Song credits:
Song title -Thendral Vandhu Ennai Thodum
Movie - Thendrale ennai thodu
Music - Ilayaraja
Singers:K.J.Jesudas, S.Janaki
Lyrics:  Vaali 
Starring : Mohan; ‎Jayashree
Director :


Unnai Partha Pinbu Naan Lyrics in Tamil

 உன்னைப் பார்த்த பின்பு நான் பாடல் வரிகள்



Unnai Partha Pinbu Naan Lyrics in Tamil
Image source https://www.youtube.com/watch?v=sDc45_7wfe8

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே

எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்

இரவும் பகலும் சிந்தித்தேன்....

இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்

இளமை இளமை பாதித்தேன்....

கொள்ளை கொண்ட அந்த நிலா

என்னைக் கொன்று கொன்று தின்றதே

இன்பமான அந்த வலி

இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே


ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்

உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்

என் உயிரில் நீ பாதி என்று

உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்

எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்

இப்படி என் மனம் துடித்ததில்லை

இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு

உறங்கச் சொல்வதில் நியாயமில்லை

நீ வருவாய இல்லை மறைவாயோ?

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்!

தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே


நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்

உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி

மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்

உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி

மரபு வேலிக்குள் நீ இருக்க

மறக்க நினைக்கிறேன் முடியவில்லை

இமயமலை என்று தெரிந்த பின்னும்

எறும்பின் ஆசையோ அடங்கவில்லை

நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்!

தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

Song credits:

Song title -Unnai Partha pinbu naan
Movie - Kaadhal Mannan (1998)
Music - Bharathwaj
Singers:S. P. Balasubramaniam
Lyrics: Vairamuthu
Starring : Ajith Kumar

Sooravali pola Song lyrics in Tamil

சூறாவளி போல பாடல் வரிகள்

படம் : Regina  

பாடியவர்  : சித் ஸ்ரீராம்

இசை : சதிஷ் நாயர்

பாடல் வரிகள்   : யுகபாரதி


சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா


சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா
முழு நெலவென சிரிப்பேன்


ஆலம் விழுதா ஆசைய
காதல் கொடுப்பேன்
காலம் முடியும் வரையில்
சேர்ந்தே நடப்பேன்


உசுருல நெதம் நெதம்
பொழியுற மழையென
உறவுல கதை படிச்சிருப்பேன்


சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா
முழு நெலவென சிரிப்பேன்


சோர்ந்து விழுகிற போதிலே
நீயும் எனக்கொரு தாயடி
உன் சிணுங்கல் எனது செவியில் விழ
நான் மிதப்பதென்னடி


கூந்தல் படுக்கையிலே
மீசை துயில்வது போல்
நீளும் நினைவுகளால்
இதயம் சிறகை விரிப்பதென்னடி


சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்


நாடி நரம்புல நாட்டியம்
ஆடும் அழகிய உன் முகம்
என் உயிரின் கொடியை
உலுக்கி உலுக்கி பறிப்பதென்னடி


கோடி விளக்கொளி போல்
நீயும் தெரிவதனால்
வீழும் எனது நிழல்
மகிழ்ந்து நெகிழந்து வெளுப்பதென்னடி


சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா
முழு நெலவென சிரிப்பேன்


ஆலம் விழுதா ஆசைய
காதல் கொடுப்பேன்
காலம் முடியும் வரையில்
சேர்ந்தே நடப்பேன்


உசுருல நெதம் நெதம்
பொழியுற மழையென
உறவுல கதை படிச்சிருப்பேன்


சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா

Sooravali pola Song lyrics in English

Song credits:

 Song title - Sooravali pola
Movie - Regina 
Music -  Sathish Nair
Singers:Sid Sriram
Lyrics: Yugabharathi 
Starring :  Sunaina
Director:Domin DSilva
Music Label:Junglee Music Tamil

   sooravali pola lyrics video
 

Pattuvaetti Santhanam lyrics in Tamil

 பட்டு வேட்டி சந்தனம் பாடல் வரிகள்

படம் : தெய்வ மச்சான் 
பாடியவர்கள்  : மஹாலிங்கம், செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி
இசை : சீன் ரோல்டன்
பாடல் வரிகள்   : அருண் பாரதி

                                            Pattuvaetti Santhanam lyrics in Dheiva machan

Pattuvaetti Santhanam lyrics
Image source https://www.youtube.com/watch?v=ar3-Al95Fjg


பெண் குழு : மறு மறு
மறு மறு வீடு
இலை போடு
கிடை ஆடு எலும்போடு
விளையாடுவாய்ங்க
வெடி போடுவாய்ங்க


பெண் குழு : சமுக்காளம் விரிச்சுத்தான்
உறவாடு வாய்ங்க…
ஆண் குழு : வா… ஊர் வியந்திட
சீர் சுமந்திட


பெண் குழு : அங்காளி பங்காளி ஒன்னாகியே
ஆண் : பட்டு வேட்டி சந்தனம்
பவ்வியமா வந்தனம்


ஆண் : ஏய்! கொண்டு வந்து தர்றாரு
மாப்பிள்ளை தான் உஷாரு
ஆண் : பட்டு வேட்டி சந்தனம்
பவ்வியமா வந்தனம்


ஆண் : ஏய்! கொண்டு வந்து தர்றாரு
மாப்பிள்ளை தான் உஷாரு
ஆண் : ரத்த சொந்தம் கூடிருச்சு
மத்த பகை மாறிடுச்சு


ஆண் : ஏய்! கல்லு வச்ச கம்மலவுதான்
ஆமா
சீராக வந்துடுச்சு
சரக்கத்தான் இறக்கத்தான்
கிறுக்கு தான் எரிடுச்சு


ஆண் : மந்திரிச்ச கோழியா
மாப்புளத்தான் வர்றாரு
முந்தானையில் பொண்ணுகிட்ட
சிக்கிகிட்டு நின்னாரு


பெண் குழு : குச்சனூர் மாமயிங்க
கூடி நின்னு வந்தாய்ங்க
மனசார மொய் எழுதி
மறு வீடு செஞ்சாங்க
வெள்ளியும் தங்கமும்
சீராக தந்தாய்ங்க


குழு : தின தின தின் தின …(2)


ஆண் : மொய்யெழுதி வந்த பணம்
இப்ப பங்கு போட்டு நிக்குதடா
மாலை போட்டு ஆரத்திய நீட்டுங்கடா
மல்லு வெட்டி கண்டாங்கிய பூட்டுங்குடா


ஆண் : மேளத்த மேளத்தா
வாசிங்க வாசிங்க
ஆடுற ஆட்டத்தில்
பூமியே ஆடட்டும்…


ஆண் : பட்டு வேட்டி சந்தனம்
பவ்வியமா வந்தனம்
ஆண் : ஏய்! கொண்டு வந்து தர்றாரு
மாப்பிள்ளை தான் உஷாரு



ஆண் : சப்பு கொட்டி சாப்பிடத்தான்
சாதி சனம் ஏங்குதயா
கூரப்பட்டு சேலை எடுத்து மாத்தி விடு
கூந்தலுக்கு உன்ன நீயே போத்தி விடு


ஆண் : ஆடுங்க ஆடுங்க
மாலைய சூடுங்க
சாமியா வேண்டிக்க
சந்தோஷம் ஏத்திக்க


ஆண் : பட்டு வேட்டி சந்தனம்
பவ்வியமா வந்தனம்
ஆண் : ஏய்! கொண்டு வந்து தர்றாரு
மாப்பிள்ளை தான் உஷாரு


ஆண் : ரத்த சொந்தம் கூடிருச்சு
மத்த பகை மாறிடுச்சு
கல்லு வச்ச கம்மலுதான்
சீராக வந்துடுச்சு
சரக்கத்தான் இறக்கத்தான்
கிறுக்கு தான் ஏறிடுச்சு


Song credits:
Song title -Pattuvaetti Santhanam
Movie - Deiva Machanm
Music - Godwin J Kodan
Singers:Mahalingam, Senthil Ganesh and Rajalakshmi
Lyrics:  Arun Bharathi 
Starring : Vimal
Director :
Music Label: Tips Tamil

Chill makka lyrics in Tamil

சில் மக்கா பாடல் வரிகள்

படம் : Good Night 
பாடியவர்  : பிரதீப் குமார்
இசை : சீன் ரோல்டன்
பாடல் வரிகள்   : மோகன் ராஜன்


சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில


கொஞ்சம் கூட
சில் பண்ண நேரமில்ல
நமக்குன்னு
எஞ்சிருக்கும் வாழ்க்கையில


கஷ்டம் நஷ்டம்
பக்கம் வரும் காலத்துல
பஞ்ச போல
நெஞ்சிருந்தா கவலயில்லை


ஹார்ட்டு பேசும்
வார்த்தையத்தான் கேளு
சைக்கிள் காப் -ல
சந்தோசத்த தேடு


எண்ணி பாரு
சொன்னா கேளு


சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில


சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில


கால புத்தகத்தின்
அடுத்த பக்கம் என்ன
யாருக்கு தெரியும்
போகும் பாதைக்கெல்லாம்
திருப்பம் எங்கு வரும்
யாருக்கு தெரியும்


கொள்ள இன்பம் இருக்கு
அத அள்ள நேரம் ஒதுக்கு
மாறி போகும் தேதி
அதில் மறந்து போகும் பாதி
மனதில் மிஞ்சும் மீதி அட
அதுதான் வாழ்வின் செய்தி
எண்ணி பாரு
சொன்னா கேளு


சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில


சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில


யார் என்ன சொன்னாலும்
பேர் சொல்லும் உறவு
தோள்சாய்ந்து நடக்கும்
வேராகி ஒருநாள்
பேரன்பு உனையே
கைத்தாங்கி பிடிக்கும்


சேர உள்ளம் உகந்தா
ஒரு கோடி சொந்தம் இருக்கு
மாறி போகும் தேதி
அதில் மறந்து போகும் பாதி
மனதில் மிஞ்சும் மீதி அட
அதுதான் வாழ்வின் செய்தி

எண்ணி பாரு

சொன்னா கேளு


கொஞ்சம் கூட
சில் பண்ண நேரமில்ல
நமக்குன்னு
எஞ்சிருக்கும் வாழ்க்கையில


கஷ்டம் நஷ்டம்
பக்கம் வரும் காலத்துல
பஞ்ச போல
நெஞ்சிருந்தா கவலயில்லை


ஹார்டு பேசும்
வார்த்தையத்தான் கேளு
சைக்கிள் காப்- ல
சந்தோசத்த தேடு

சில் மாமே …

Chill makka lyrics in english 

Song credits:
Song title -Chill Makka
Movie - Good Night
Music - Sean Roldan
Singers: Pradeep Kumar
Lyrics:  Mohan Rajan
Starring : Manikandan|Meetha Raghunath
Director :Vinayak Chandrasekaran
Music Label: Think Music India

chill makka lyrics video
 

Kalyaana Melam Song Lyrics in Tamil

கல்யாண மேளம் பாடல் வரிகள்

படம் : தெய்வ மச்சான் 
பாடியவர்  : ஆனந்த் அரவிந்தக்ஷன்
இசை : காட்வின் ஜே கோடன்
பாடல் வரிகள்   : கபிலன்
Image source https://www.youtube.com/watch?v=KNS7jE3PPm0
கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
கண்ணாடி வளையல போல
அண்ணன் நெஞ்சு வண்ணமானதே


ஊரில் ஓர் தேராய்
நான் வீதியெங்கும் சுத்தி வருவேன்
வாழ மர கொலையா
அட தங்கச்சிக்கு வெக்கம் வந்ததே


குழு : கையில் மருதாணி
காதில் திருகாணி
ஆண் : பட்டுசேலை பட்டாம்பூச்சியே..
கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
ஓஓஓ…


மச்சானின் வீட்டுக்குள்
தங்கச்சி வாழ சீர் வாங்கவே….
சொந்தங்கள் பந்தங்கள்
எல்லாரும் சேர்ந்து நாம் போகிறோம்


அழகாய் சீர் செட்டு
கூர புடவயா காஞ்சிப்பாட்டு
கழுத்தில் நகை நட்டு
அட பலபல வரிசை தட்டு


தாலிக்கொடி வாங்கிட போறோம்
தங்கச்சி தான் வாழ்ந்திடவே….


கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
குழு : கண்ணாடி வளையல போல
அண்ணன் நெஞ்சு வண்ணமானதே


குழு : மஞ்ச பூசிவச்சி
குங்கும பொட்டு வச்சி
பந்த காலு நடுவோம்
மாமன் சீரிருக்க
ஊரே சேர்ந்திருக்க
ஆலம் சுத்தி வருவோம்
மாட்டு கொம்பு ரெண்டு
ஆட்டும் மணியோச
பாட்டு பாடி மச்சிவோம்


தெம்மாங்கு கச்சேரி
அம்மானின் காதில்
நான் கேட்கிறேன்
மின்சாரம் எங்கேயும்
கண்ணாடி கோலம்
நான் பார்க்கிறேன்


பல நாள் ஆசை தான்
அது பலித்தது தாயே தாயே
ஓர் பூ மீது
சிறு பனித்துளி நீயே நீயே


சந்தானத்தில் நீந்திடும் தங்கை
சந்தோஷத்தை நான் அறிந்தேன்


கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
கண்ணாடி வளையல போல
அண்ணன் நெஞ்சு வண்ணமானதே


ஊரில் ஓர் தேராய்
நான் வீதியெங்கும் சுத்தி வருவேன்
வாழ மர கொலையா
அட தங்கச்சிக்கு வெக்கம் வந்ததே


கையில் மருதாணி
காதில் திருகாணி
பட்டுசேலை பட்டாம்பூச்சியே..


குழு : கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
ஆண் : ஓஓஓ…

 Kalyaana Melam Song Lyrics in English

Song credits:
Song title -Kalyaana Melam
Movie - Deiva Machanm
Music - Godwin J Kodan
Singers:Anand Aravindakshan
Lyrics:  Kabilan
Starring : Vimal
Director :
Music Label: Tips Tamil


Ponmalai pozhudhu lyrics in Tamil

 பொன்மாலை பொழுது பாடல் வரிகள் 

படம் -நிழல்கள் 
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசை  : இளையராஜா
பாடல் வரிகள்  : வைரமுத்து 


ஹே ஹோ ஹும் ல ல லா
பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்


இது ஒரு பொன் மாலை பொழுது
ஹ்ம் ஹே ஏ ஓ.. ஹ்ம்ம்  ம்ம் ம்ம் ம்ம்


ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்


வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ


இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலை பொழுது


வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்


ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன்


இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலை பொழுது
ஏ ஹேய் ஹோ ஹூம்... ல ல லா
ஹ்ம் ஹே ஏ ஓ.. ஹ்ம்ம்  ம்ம் ம்ம் ம்ம்

Enna Petha Ammave Lyrics in Tamil

 

என்ன பெத்த அம்மாவே பாடல் வரிகள் 

படம் - ருத்ரன் 
பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்
இசை  : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் வரிகள்  : மதுர கவி


என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே
என்ன விட்டு எங்க போன
ஏங்க வச்ச அம்மாவே


என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே
என்ன விட்டு எங்க போன
ஏங்க வச்ச அம்மாவே


பெத்து என்ன வளத்தவதான்
இத்துப்போயே கிடக்கிறியே
பேச்சும் மூச்சும்
ஓய்ஞ்சு கிடக்கியே


தாலாட்டும் தொட்டில் சேல
சாயம் விட்டு போகவில்லை
தாலாட்டு பாடுனவ
சாயம் விட்டு போயிட்டியே


உன் சேல கட்டி நின்னு
வழி அனுப்பி வச்சவளே
பட்டு சேல வாங்கி வந்தேன்
விழி மயங்கி கிடக்கியே


கருவில் தாங்கி
கனவில் ஏங்கி
கதறி ஈன்ற
தியாக உருவமே


சில நொடி பிடிச்சி
பிஞ்சு மனம் பொதச்சி
உன் நிழலில் நடிக்க
மறு ஜென்மம் தோன்றுமா


ஊராரு மெச்ச உன்ன
நான் அழ வைக்க தான
ஏழேழு கடலும்
தாண்டி வந்தேன்


மூச்சோடு மல்லுகட்டி
என்ன பெத்தவளே
முந்தான கூண்டில் வச்சி
பாதுகாத்தவளே


தானக துடிச்ச நெஞ்சு
என்ன நினச்சுதோ
கைமாறு என்ன செஞ்சு
பாவம் தீர்க்கவே


என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே


தகப்பன் தோள்கள்
தாங்கிட இல்லைேய
தாயின் மடியும்
தூங்க இல்லையம்மா


தன்னந்தனி மரமா
நிக்க வச்ச நீயே
தாய் இழந்த மகனா
பாட வச்சிட்டியே


தாயே உன் கதகதப்பில்
பனிக்குட வெது வெதுப்பில்
நான் வாழ பிறவி வாய்க்குமா


ஊர் கூடி தேர் இழுத்தும்
தெய்வம் காணவில்ல
முக்கோடி சில இருந்தும்
தாய மிஞ்சவில்லை


பேராடி சொத்து சேர்த்தும்
இன்பம் சேரவில்லை
தாயே நீ இல்லாமத்தான்
மோட்சம் இல்லை


என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே
என்ன விட்டு எங்க போன

ஏங்க வச்ச அம்மாவே


என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே
என்ன விட்டு எங்க போன
ஏங்க வச்ச அம்மாவே


பெத்து என்ன வளத்தவதான்
இத்துப்போயே கிடக்கிறியே
பேச்சும் மூச்சும்
ஓய்ஞ்சு கிடக்கியே


தாலாட்டும் தொட்டில் சேல
சாயம் விட்டு போகவில்லை
தாலாட்டு பாடுனவ
சாயம் விட்டு போயிட்டியே


உன் சேல கட்டி நின்னு
வழி அனுப்பி வச்சவளே
பட்டு சேல வாங்கி வந்தேன்
விழி மயங்கி கிடக்கியே


Enna Petha Ammave Lyrics video
 
Song credits:
Song title -Enna Petha Ammave
Movie -  Rudhran
Music - G. V. Prakash Kumar
Singers:G. V. Prakash Kumar 
Lyrics: Madhurakavi
Starring :Ragava lawrance
Director :Kathiresan
Music Label- Five Star Creations 

Kandom Sudhanthiram lyrics in Tamil

 கண்டோம் சுதந்திரம் பாடல் வரிகள் 

படம் : August 16 1947
பாடியவர் - சீன் ரோல்டன்
இசை : சீன் ரோல்டன்
பாடல் வரிகள்  : பார்வதி மீரா


கண்டோம் சுதந்திரம்
ஓஓ… கண்டோம் சுதந்திரம்


கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்


 கால்பிடிச்சி கிடந்த சனம்
பால் சிரிப்ப இழந்த இனம்
தோள் உசத்தி தல நிமித்தி
விடியலத்தான் பாக்குதய்யா


அச்சமெனும் பேய் பிடிச்சி
அடிமையா வாழ்ந்தோம்மக்கா
சொந்த மண்ணில் கால் பதிச்சி
வக்கனைய நின்னோம் மக்கா


கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்
கண்டோம் சுதந்திரம்
புதுசா வாழ பொறக்குறோம்


கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்
கண்டோம் சுதந்திரம்
புதுசா வாழ பொறக்குறோம்


இரத்தம் சிந்தி நனஞ்ச மண்ணு
சிரிப்புல சிவந்திருக்கு
கள்ளிச்செடி கூட இப்பம்
மல்லிச்செடி பூத்திருக்கு


எட்ட இருக்கும் வானம் முட்ட
தல உசந்து நிக்கேனே
கட்டி போட்ட கால் விலங்கு
சுக்கு நூறா சிதறுதே


உற்சாகம் உச்சி வர பாயுதே
சந்தோசம் கண்ணுக் குளமாக்குதே


கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்


கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
புதுசா வாழ பொறக்குறோம்


கால்பிடிச்சி கிடந்த சனம்
பால் சிரிப்ப இழந்த இனம்
தோள் உசத்தி தல நிமித்தி
விடியலத்தான் பாக்குதய்யா


அச்சமெனும் பேய் பிடிச்சி
அடிமையா வாழ்ந்தோம் மக்கா
சொந்த மண்ணில் கால் பதிச்சி
வக்கனைய நின்னோம்மக்கா


கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
ஓஓ… கண்டோம் சுதந்திரம்


கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்
இது தான் கேட்ட ஒரு வரம்


கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்

Song credits:

Song title -Kandom Sodhanthiram
Movie -  August 16 1947
Music - Sean Roldan
Singers:Sean Roldan 
Lyrics:  Parvathy Meera
Starring :Gautham Karthik
Director :NS Ponkumar
Music Label-Saregama Tami

   Kandom Sudhanthiram lyrics video
 

Naan Gaali song lyrics in Tamil

 நான் காலி பாடல் வரிகள் 

பாடியவர்கள்   : சீன் ரோல்டன் மற்றும் கல்யாணி நாயர்

இசை : சீன் ரோல்டன்
 பாடல் வரிகள் : மோகன் ராஜன்

Naan Gaali song lyrics in
Image source    https://www.youtube.com/watch?v=0zL3QoZUPSw

                                               
ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி


ஆண் : பால்கனி காத்துல
வாசம் தான் கூடுதோ ஓஓஓ…
மோகன்-உ லைஃப்ல
நைட்டிங்கேல் பாடுது ஓஓ…


ஆண் : கனவிலும் நினைக்கல
வாழ்க்க தான் மாறுது ஓஓ…
கை பிடி இடுக்குல
காதலும் ஏறுது


ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி


ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி



ஆண் : வேனல் காத்து ஈரம் தான்
பெண் : தர் ரா ரா ரா ரா
ஆண் : நீயும் வந்த நேரம் தான்
பெண் : ஹா..ஆஅ.


ஆண் : வேனல் காத்து ஈரம் தான்
நீயும் வந்த நேரம் தான்


ஆண் : மௌனம் கூட ராகம் தான்
காதல் பேச தான்


ஆண் : ஹார்ட் ரேட்டு ஏறுதே
பல்ஸ் ராப்பு பாடுதே
பீயுசு போன லைஃப்லயும்
பல்ப் பிரைட் ஆகுதே
வாழ தோணுதே


ஆண் : நான் காலி…
நான் காலி…
மொதமா செர்த்து
இப்போ நான் காலி


ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்போ நான் காலி



ஆண் : நேரம் எங்க போகுமோ
பெண் : தர் ரா ரா ரா ரா
ஆண் : நீயும் நானும் பேசுனா
பெண் : ஹா..ஆஅ.


ஆண் : நேரம் எங்க போகுமோ
நீயும் நானும் பேசுனா


ஆண் : வார்த்தை தீர்ந்து போகுமோ
உன் பார்வை பேசுனா


ஆண் : ஆறி போன டீயிலயும்
ஸ்டோரி நூறு பூக்குதே
சாலை ஓரோம் டிராபிக்கும்
ராஜா நாங்க கேக்குதா
ஆளே தூக்குதே


ஆண் : பால்கனி காத்து-ல
வாசம் தான் கூடுதோ ஓஓஓ…
மோகன்-உ லைஃப்-ல
நைட்டிங்கேல் பாடுது ஓஓ…


ஆண் : கனவிலும் நினைக்கல
வாழ்க்க தான் மாறுது ஓஓ…
கை பிடி இடுக்குல
காதலும் ஏறுது


ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி


ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி


Song credits
Song title -Naan Gaali
Movie -  Good Night
Music - Sean Roldan
Singers:Sean Roldan and Kalyani Nair
Lyrics:  Mohan Rajan
Starring :Manikandan, Meetha 
Director :Vinayak Chandrasekaran
Music Label-Think Music India

PS2 Anthem Lyrics in Tamil

 PS2 Anthem- Tamil பாடல் வரிகள் 

பொன்னியின் செல்வன் Anthem வரிகள்
பாடியவர்கள்  : ஏ. ஆர். ரகுமான் மற்றும் நபிலா 
இசை  : ஏ. ஆர். ரகுமான்
பாடல் வரிகள்  : சிவா ஆனந்த்

PS2 Anthem Lyrics
Image source https://www.youtube.com/watch?v=ix-woqkXeJ4


சித்தம் பித்தாக பாரெங்கும்
பற்றி எரியும் ரத்தம்
கனவில் வரும் நித்தம் நித்தம்
கடலோடிடும் களவாடிட வா
யுத்தம் யுத்தம்


தசத்தியம் மட்டும் வெல்லும்
புலியின் கொடியே நிற்கும் பார்
பார்வை நீளும் வரை பார்
சொர்க்கம் சொர்க்கம்


இதுவே சோழம்
இதுவே இதுவே சோழம்
பூமியில் உலகே சொர்க்கம்
சோழம் சோழம் சோழம்


ராஜா ராஜா ராஜனோ
நாளும் வென்ற வீரனோ
பாரில் யாரும் அடிமை இல்லை
என்று கூற வா


இம் மேதினில் யாங்கணும்
மானுடம் ஓங்கிட
சூரியனை சூடி கொண்டவா


யாதுமாகி நின்றெனை
யாவிலும் நிறைந்தனை
ஆதி வானம் காலம்
ஆளும் மாமன்னவா


உன் வாள் முனை கீறிட
போர் நிலம் ஆடிட
சூள் கொண்ட காற்றாக வா


நீ
கண்நோக்க பனிமலை
கொஞ்சம் உருகிட
நீ
கை நீட்ட விண்ணகம்
மண்ணில் இறங்கிட


சட் சட் சட்
சதி மறையும்
மண்ணுக்கே உன்வேலி
ரன் ரன் வீரன்தான்


சிற்றாட பித்தாகும் தன்மானம்
போதும் போதும் எந்நாளும்
இப்போதே கொண்டாடவே


அன்பே அகரம்
அதுவே சிகரம்
அதை மறைந்த துளி ஊடே
இகம் பரந்து கிடக்கும் வானே


எல்லா இடமும் இறைவன் உறைவன்
இதுவே இதுவே எங்கள் பொற்காலமே…


ராஜா ராஜா ராஜனோ
நாளும் வென்ற வீரனோ
பாரில் யாரும் அடிமை இல்லை
என்று கூற வா


இம் மேதினில் யாங்கணும்
மானுடம் ஓங்கிட
சூரியனை சூடி கொண்டவா


யாதுமாகி நின்றெனை
யாவிலும் நிறைந்தனை
ஆதி வானம் காலம்
ஆளும் மாமன்னவா


உன் வாள் முனை கீறிட
போர் நிலம் ஆடிட
சூள் கொண்ட காற்றாக வா

Ponniyin selvan anthem lyrics in English

Song credits: 
Song title -PS Anthem- Tamil
Movie -  Ponniyin Selvan Part-2
Music - A. R. Rahman
Singers:A. R. Rahman and Nabyla Maan
Lyrics:  Siva Ananth
Starring :Vikram, Jayam Ravi, Karthi
Director :Mani Ratnam
Music Label-Tips Tamil

Sandalane Song Lyrics in Ithu Kathaiyalla Nijam

சண்டாளனே பாடல் வரிகள் 
Sandalane Song Lyrics in Tamil

Sandalane Song Lyrics in Ithu Kathaiyalla Nijam
Image source https://www.youtube.com/watch?v=o4BuCto_7WQ
பெண்: என் சண்டாளனே 
ஏதோ ஆகுறேனே 
உன் கண்ணாலதான் 
தினம் சாகுறேனே 

ஆண் : அடி சண்டாளியே 
மனம் திண்டாடுதே 
உன்ன கொண்டாடுதே 
இப்ப பந்தாடுதே 

பெண்: கடப்பார கண்ணாலே 
ஒரு போடு போட்டாயே 
கருவாட்டு கொழம்போட 
சூடு சோறு சேர்த்தாயே 

ஆண்:ஆடு போல 
மனசு பின்னே ஓடுதே 
பின்னே ஓடுதே

பெண்: என் சண்டாளனே 
ஏதோ ஆகுறேனே 
உன் கண்ணாலதான் 
தினம் சாகுறேனே

ஆண் : என் சண்டாளியே 
ஏதோ ஆகுறேனே 
உன் கண்ணாலதான் 
தினம் சாகுறேனே

பெண்: இடம் மாறுது 
வலம் மாறுது 
என் நெஞ்சுக்குள்ளார 
தடம் மாறுது 
தவளை போலத்தான் 
மனம் தாவுது 
உனக்குள்ள 
அடைகாக்கத்தாண்டா 

ஆண் : ஏ ஊதக்காத்து வீசயிலே 
உன்ன போத்திக்கிட்டு 
தூங்குவேண்டி 
தேக்கு மரக்கட்டிலது 
ஒடஞ்சி தொட்டில் ஆகுமடி 

ஆண் : அடி சண்டாளியே 
மனம் திண்டாடுதே 
உன்ன கொண்டாடுதே 
இப்ப பந்தாடுதே 

பெண்: என் சண்டாளனே 
ஏதோ ஆகுறேனே 
உன் கண்ணாலதான் 
தினம் சாகுறேனே 
பெண்: கடப்பார கண்ணாலே 
ஒரு போடு போட்டாயே 
கருவாட்டு கொழம்போட 
சூடு சோறு சேர்த்தாயே 

ஆண்:ஆடு போல 
மனசு பின்னே ஓடுதே 
பின்னே ஓடுதே

பெண்: என் சண்டாளனே 
ஏதோ ஆகுறேனே 
உன் கண்ணாலதான் 
தினம் சாகுறேனே 

ஆண் : அடி சண்டாளியே 
ஒன்னு சேரனுமே 
நூறு வருடம் தாண்டி 
ஒண்ணா வாழனுமே 

பெண்: என் சண்டாளியே  
ஏதோ ஆகுறேனே 
உன் மடிமீதுதான் 
உசுர் போகணுமே 

Song credits:
Song title -Sandalane
Movie - Ithu Kathaiyalla Nijam
Music - Tajnoor
Singers:Velmurugan, Ala
Lyrics:  Pottuvil Asmin
Starring : Santhosh | Sunu Lakshmi
Director :Kannan Rajamanickam

Kulirudhu Kulirudhu Lyrics In Tamil

 குளிருது குளிருது பாடல் வரிகள், படம்- தாஜ்மஹால் 

Kulirudhu Kulirudhu Lyrics
Image source https://www.youtube.com/watch?v=Mv_kvRXeBS8


உண்ணி: குளிருது குளிருது
இருஉயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது
ஒருவிரல் நகருது
மோட்ச வழி தேடி


உண்ணி : கடலிலே
தீ பிடித்தால்
மீன்களின் கனவுகள்
கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால்
காதலில் உறவுகள்
எரிவதில்லை


உண்ணி மற்றும் ஸ்வர்ணா  :
குளிருது குளிருது
இருஉயிர் குளிருது
காதல் உறவாடி
பெண் : நகருது நகருது
ஒருவிரல் நகருது
மோட்ச வழி தேடி


 ஸ்வர்ணா  : இதயத்தில் வலி ஒன்று
வருது
உன் இமைகளின் முடி கொண்டு
தடவு


 ஸ்வர்ணா  : நெஞ்சுக்குள்ளே எரியுது
நெருப்பு
இத நீர் கொண்டு அணைப்பது
உன் பொறுப்பு


உண்ணி : இது தண்ணீர் ஊற்றியா
தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்


 ஸ்வர்ணா  : தேகங்கள் பரிமாற
நம் உள்ளங்கள் இடம் மாறும்
உண்ணி : பேரின்ப பூஜைகளே
உன் பெண்மைக்கு பரிகாரம்
 ஸ்வர்ணா  : மழை இல்லாமலும்
தென்றல் சொல்லாமலும்


உண்ணி மற்றும் ஸ்வர்ணா  :
நம் நெஞ்சுக்குள் இப்போது
லட்சம் பூ மலரும்


உண்ணி மற்றும்  ஸ்வர்ணா  :
குளிருது குளிருது
இருஉயிர் குளிருது
காதல் உறவாடி
பெண் : நகருது நகருது
ஒருவிரல் நகருது
மோட்ச வழி தேடி


உண்ணி : நெஞ்சுக்குழி விட்டு விட்டு
துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த
நடுக்கம்


 ஸ்வர்ணா  : முகத்துக்கும் முகத்துக்கும்
சண்டையா
அட முத்தமிட வேறு இடம்
இல்லையா


உண்ணி : மழைத் துளி மழை
துளி
தொல்லையா
அட அடை மழை தாங்க
எண்ணம் இல்லையா


 ஸ்வர்ணா  : சுற்றி எல்லாம் எரிகிற போது
நாம் இன்பம் கொள்வது ஏது
உண்ணி : அடி பூகம்ப வேலையிலும்
இரு வான்கோழி களவி கொள்ளும்

பெண் : தேகத்தை அணைத்து விடு
சுடும் தீ கூட அணைந்துவிடும்
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்

உண்ணி : சுற்றி நின்றாலும் தீவண்ணம்
அணைவது தின்னம்


உண்ணி மற்றும்  ஸ்வர்ணா  :
குளிருது குளிருது
இருஉயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது
ஒருவிரல் நகருது
மோட்ச வழி தேடி


உண்ணி : கடலிலே
தீ பிடித்தால்
மீன்களின் கனவுகள்
கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால்
காதலில் உறவுகள்
எரிவதில்லை

Kulirudhu kulirudhu lyrics in english

Song credits:
Song title -Kulirudhu Kulirudhu
Movie - Taj Mahal
Music - A. R. Rahman
Singers: Unni Krishnan and Swarnalatha
Lyrics:  Vairamuthu
Starring :Manoj,Riya sen
Director :Baradhiraja

 

Eechi Elumichi song lyrics in Tamil

 ஈச்சி எலுமிச்சி பாடல் வரிகள் 

படம் -தாஜமஹால் 

பாடியவர்கள் -மனோஜ்,அருந்ததி

Eechi Elumichi song lyrics in

மனோஜ் : மாயே மாயே யோ

மாயே மாயே யோ… (3)

அருந்ததி : மாயோ மாயோ மாயோயோ யோ
மாயோ மாயோ மாயோயோ யோ
மாயோ மாயோ மாயோயோ யோ
மாயோ மாயோயோ யோ

மனோஜ் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி

மனோஜ் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி

மனோஜ் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி

அருந்ததி : மய மாயோ மய மாயோ யோ
மய மாயோ மய மாயோ யோ
மய மாயோ மய மாயோ யோ
மய மாயோ மய மாயோ யோ
மாயோ…ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
மாயோ…ஓஒ ஓஒ ஓஒ ஓஒ

அருந்ததி : ஆகாயம் பூவாளி
அதுபாட்டுக்கு ஒழுக
துளிக துளிக விழுதே

மனோஜ் : சிறுதண்ணி தோளோடும்
மாறோடும் விழுந்து
தொடாத எடமும் தொடுதே

மனோஜ் : ஒத்த மழத்துளி
பாத்த எடம்
பித்துக்குளி இவன் பாக்கலையே

அருந்ததி : பூத்தும் அரும்பு பூக்கலையே
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
மனோஜ் : மச்ச கன்னி ஒன்ன காங்கலையே
ஒத்த கண்ணு மட்டும் தூங்கலையே

அருந்ததி : பாட்டு சத்தம் கேக்கலையே
அந்தி பகல் ஏதும் பாக்கலையே
மனோஜ் : மஞ்ச கிழங்கே
ஒன்ன பாத்துப்புட்டேன்
மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டேன்

அருந்ததி : நெஞ்சு குழிகுள்ள
வேர்த்துப்புட்டேன்
கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

மனோஜ் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி

அருந்ததி: தொழுவோடு சேராத
பொலிகாள கூட
கொடைய பாத்து மெரளும்

மனோஜ் : கொடகண்டு மெரளாத
கோடாளி காள
தாவணி பாத்து மெரளும்

மனோஜ் : பாசி மணி ரெண்டு கோக்கயில
பாவி மனசயும் கோத்தவளே
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள
நெஞ்சில் தீயவெச்சு போனவளே

அருந்ததி : ஆஆ…ஆஅ…ஆஆ….
ஆஆ….ஆஆ…ஆஅ….

மனோஜ் : தத்தி நடக்குற வாத்துக்கூட்டம்
தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வாத்து முட்டைய போல உதட்டில்
வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி

அருந்ததி : ஆஆ…ஆஅ…ஆஆ….
ஆஆ….ஆஆ…ஆஅ….

மனோஜ் : கையில் கைய வெச்சு அழுத்திக்கடி
கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி
நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

மனோஜ் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி

மனோஜ் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி

மனோஜ் : மாயே…மாயே யோ…(4)

Eachi elumichi song lyrics in English

Song credits:
Song title -Eechi Elumichi
Movie - Taj Mahal
Music - A. R. Rahman
Singers:Manoj, Arundhathi and Raqeeb Alam
Lyrics:  Vairamuthu
Starring :Manoj,Riya sen
Director :Baradhiraja

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...