Engeyo Partha Mayakkam Song Lyrics in Tamil

 Engeyo Partha Mayakkam Song Lyrics in Yaaradi Nee Mohini

Engeyo Partha Mayakkam Song Lyrics in Yaaradi Nee Mohini


எங்கேயோ பார்த்த

மயக்கம் எப்போதோ வாழ்ந்த

நெருக்கம் தேவதை இந்த சாலை

ஓரம் வருவது என்ன மாயம் மாயம்


கண் திறந்து இவள்

பார்க்கும் போது கடவுளை

இன்று நம்பும் மனது இன்னும்

கண்கள் திறக்காத சிற்பம்

ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்


ஆண் மனதை அழிக்க

வந்த சாபம் அறிவை மயக்கும்

மாய தாகம் இவளைப் பார்த்த

இன்பம் போதும் வாழ்ந்துப்

பார்க்க நெஞ்சம் ஏங்கும்



கனவுகளில் வாழ்ந்த

நாளை கண் எதிரே பார்க்கிறேன்

கதைகளிலே கேட்டப் பெண்ணா

திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்


அங்கும் இங்கும் ஓடும்

கால்கள் அசைய மறுத்து

வேண்டுதே இந்த இடத்தில்

இன்னும் நிற்க இதயம் கூட

ஏங்குதே


என்னானதோ

ஏதானதோ கண்ணாடி

போல் உடைந்திடும் மனது

கவிதை ஒன்று பார்த்து போக

கண்கள் கலங்கி நானும் ஏங்க


மழையின் சாரல்

என்னைத் தாக்க விடைகள்

இல்லா கேள்வி கேட்க


எங்கேயோ பார்த்த

மயக்கம் எப்போதோ வாழ்ந்த

நெருக்கம் தேவதை இந்த சாலை

ஓரம் வருவது என்ன மாயம் மாயம்


கண் திறந்து இவள்

பார்க்கும் போது கடவுளை

இன்று நம்பும் மனது


ஆதி அந்தமும்

மறந்து உன் அருகில்

கரைந்து நான் போனேன்


ஆண்கள் வெக்கபடும்

தருணம் உன்னை பார்த்த

பின்பு நான் கண்டு கொண்டேன்


இடி விழுந்த வீட்டில்

இன்று பூச்செடிகள் பூக்கிறதே

இவள் தானே உந்தன் பாதி

கடவுள் பதில் கேக்கிறதே


வியந்து வியந்து

உடைந்து உடைந்து

சரிந்து சரிந்து மிரண்டு

மிரண்டு


இந்த நிமிடம்

மீண்டும் பிறந்து

உனக்குள் கலந்து

தொலைந்து தொலைந்து

Engeyo partha mayakam lyrics in English

Song credits

Song title - Engeyo Partha Mayakkam
Movie - Yaaradi Nee Mohini 
Music: Yuvan Shankar Raja
Singer : Udit Narayan
Lyrics:Na. Muthu Kumar 
Starring: Dhanush,Nayanthara
Director: Mithran Jawahar

No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...