கண் மூடி யோசித்து
கண் திறந்தால்..
கண் திறந்தால்..
"திருடர்கள் ஜாக்கிரதை"
தலைப்பில்
தலைப்பில்
சாலைகளில்
நடக்கும் போதெல்லாம்
ஆங்காங்கே தடுக்கி விழுந்து
விபத்துக்குள்ளாகிறது
மனசு.
பாதையோரங்களில்
தொங்கவிட்டால் என்ன..
"அழகிகள் ஜாக்கிரதை"
Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi Vaa pada pad...
16 comments:
நல்லா இருக்கு நண்பா கவிதை
நல்ல சிந்தனை நகைச்சுவையுடன் ))
சிந்தனை அருவியாக் கொட்டியுள்ளது சகோ .வாழ்த்துக்கள் .
வாருங்கள் என் தளத்திற்கும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .........
நச்சினு பல கவிதைகள் சூப்பர் பாஸ்
ஹ ஹா
ஒரே ஜாக்கிரதை மயமா இருக்கே?
ரொம்ப முன் ஜாக்கிரத பேர்வழி`யா இருப்பீங்க போலிருக்கே!!!
அருமையான பதிவு நண்பா
கணினியை திறந்தவுடன்
பதிவர்கள் ஜாக்கிரதை!
ஹா ஹா!
அருமை.
//சாலைகளில்
நடக்கும் போதெல்லாம்
ஆங்காங்கே தடுக்கி விழுந்து
விபத்துக்குள்ளாகிறது
மனசு.// ஜாஆஆஆக்கிரதையா போ ராசா.
கவிதைகள் அருமை...சாரி ஜாக்கிரதை...
இரண்டாம் கவிதை மிக ரசித்தேன் ..
தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்
சிந்தனை அருவியாக ஓடுகிறது வாழ்த்துக்கள்
தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html
வாழ்த்துக்கள்
சாலைகளில்
நடக்கும் போதெல்லாம்
ஆங்காங்கே தடுக்கி விழுந்து
விபத்துக்குள்ளாகிறது
மனசு.
பாதையோரங்களில்
தொங்கவிட்டால் என்ன..
"அழகிகள் ஜாக்கிரதை"
பதாகைகள்//
superb...
Post a Comment