தேநீரும் நீதானடி..!!


துள்ளிக்குதித்தபடியே
உன் அழைப்பைச்சொல்கிறது
என் கைத்தொலைபேசி
எனக்கான
உன் முத்தங்களை
வாங்கிக்கொள்ளபோகும்
பூரிப்போடு...!!

சற்றென்று என்னை
கடந்து சென்று விடுகிறாய்
அங்கேயே சுற்றித்திறிகிறது மனசு
அதை ரசித்தபடியே
முன்னறிவிப்பில்லாமல்
வந்த மழையில்
ரசித்துக்கொண்டே நனையும்
விவசாயி போல..!!

உற்சாகம் தொட்டிக்கொள்கிறது
உன் பெயர்
உதடுகளில் உரசும்போதே
எனக்குப்பிடித்த தேநீர்
உதடுகளில் உரசி
உற்சாகம் தருவது போல்..!!



இன்று சென்னையில் நடக்கும் மாபெரும் பதிவர் சந்திப்புக்கு என் தளம் சார்பாக மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உறித்தாகட்டும்..!!

7 comments:

ஆத்மா said...

அழகான கவிதை நண்பா...

ஹேமா said...

நிரம்பிய காதல் மழையில் நனையுங்கள் ரியாஸ்.அருமையான உணர்வு அழகும்கூட !

'பரிவை' சே.குமார் said...

அழகான கவிதை...

”தளிர் சுரேஷ்” said...

தேனீர் போல இனித்த கவிதை! சிறப்பு!

இன்று என் தளத்தில்
பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
கோப்பை வென்ற இளம் இந்தியா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான வரிகள்...

(தமிழ் பதிவர்கள் திருவிழாவிற்கு சென்றதால், கருத்திட தாமதம்)

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல கவிதை.....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

தமிழினம் ஆளும் said...

அருமை தோழரே...

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...