அழகிகள் ஜாக்கிரதை...!

சாலைகளில்

ஆங்காங்கே சில விபத்துகள்
ஆனாலும் இல்லை
உயிச்சேதமோ
பொருட்சேதமோ
விழுந்து எழுந்தது
கண்களும்
மனசுகளும்தான்
அழகிகள் தேசத்தில்
அழகிகள் ஜாக்கிரதை....!

5 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அட சூப்பரு! அப்ப அந்தப் பலகைகளை
அழகி(ய) பலகை என்று சொல்வோமா?

ஹேமா said...

அதுசரி !

அரபுத்தமிழன் said...

என்னது, மனசு விழுந்தா, சேதமில்லையா!
கண்டிப்பா காயமிருக்குமே !!
என்ன விழுந்து எழுந்தாலும் மனசுக்குத்தான்யா காயம் !

செல்வா said...

அட பாவமே .!!
அது எந்த ஊருங்க ..?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாத்து நண்பா... ...

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...