ஓர் அதிசயம் உள்ள வந்து பாருங்க...!

அப்பிடியே வரிசையா உள்ள போங்க காட்சி முற்றிலும் இலவசம்

...
உள்ள் வந்தாச்சா,,,,,,,






நீங்க தாய் மீது அதிக அன்புள்ளவரா இதப்பாருங்க
தாயே

நீங்க சினிமா ரசிகரா இதப்பாருங்க
என்னைக்கவர்ந்த திரைப்படம்


நீங்க கவிதை ரசிகரா இதப்பாருங்க
ஓர் மழைக்காலம்
மனசு
மழைத்துளி
சிரிக்காதே
யுத்தம்
வாழ்க்கை



நீங்கள் மொக்கை ரசிகரா இதப்பாருங்க
கொலம்பஸ்


நீங்க புகைப்பட ரசிகரா இதப்பாருங்க
இங்க பாருங்க
பேசும் படங்கள்..


நீங்க சமூக ஆர்வலரா இதப்பாருங்க
மழை தருமோ இந்த மேகம்

நீங்க நல்ல கருத்துக்கொண்ட பதிவு தேடுபவரா
எண்ணங்களே வாழ்க்கையாக

எதுவுமே பிடிக்கல்லயா குறைகளையாவது சுட்டிக்காட்டுங்க.. உங்க நேரத்தை வீனாக்கிட்டேனா ரெண்டு வார்த்த திட்டிட்டாவது போங்கப்பா..
அப்பாடா கூட்டத்த சேர்க்கிறதுக்கு எப்பிடியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஓட்டு முக்கியம்

11 comments:

A.R.ராஜகோபாலன் said...

//தாயே
உன் பாதங்களுக்கடியில்
சொர்க்கமாம்
சொல்கின்றனர்..
நான் சொல்கிறேன்
உன் மடியில்
புரண்டு விளையாடிய
காலம்
சொர்க்கத்தில் வாழ்ந்த
பொற்காலம்..


அன்னையைப் பற்றிய அருமையான கவிதை அற்புதம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புதிய அனுகுமுறை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
அப்பாடா கூட்டத்த சேர்க்கிறதுக்கு எப்பிடியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
///////

நம்ம வேலையே அதானுங்க...

சென்னை பித்தன் said...

கொஞ்சம் டைம் கொடுங்க.படித்துப் பார்க்கிறேன்!

Unknown said...

நல்ல யோசனை தான் நன்றி ....ஒரு நாள் நானும் பண்ணுறன்

Unknown said...

என்னய்யா எல்லாம் பாருங்க பாருங்க எண்டுறீங்க??

நிரூபன் said...

வித்தியாசமான ஒரு உத்தியோடு, உங்களின் உணர்வுகளை வெளிக்காட்டியிருக்கிறீங்க.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசமான முயற்ச்சி...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ரியாஸ்,
முற்றிலும் வித்தியாசமான சிந்தனை வெளிப்பாடு. கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க வில்லை. மெய்யாலுமே இந்த பதிவு அதிசயம்தான். வேறு யாரும் (எனக்குத்தெரிந்து) இதுவரை முயற்சிக்காததால்...!

Yoga.s.FR said...

ஒங்களுக்கு வேற பொழைப்பே இல்லியா?(திட்ட சொன்னீங்களே?)

ஆமினா said...

பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக....

இதுவரை எங்குமே பதிவிடப்படாத.....

புத்தம் புதிய முயற்சி :)

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...