பிறந்துவிட்டேன்
மனிதனாய்
வாழத்துடிக்கிறேன்
மனிதனாய்
இறந்துவிட நினைக்கிறேன்
மனிதனாய்...
மனிதனாகவே இல்லை நான்
சில நேரங்களில்.
தோற்றுப்போகிறேன் நான்
ஆசைகளுக்கும்
அவஸ்தைகளுக்குமிடையில்
சண்டையிட்டு..
அடிமையாகிப்போகிறேன் நான்
காமத்திற்கும்
மோக்த்திற்குமிடையில்
மண்டியிட்டு...
இறந்துபோகிறேன் நான்
மீண்டும் எழுகிறேன்
இன்னும் வரவில்லை
மரணம்...!
மனிதனாய்
வாழத்துடிக்கிறேன்
மனிதனாய்
இறந்துவிட நினைக்கிறேன்
மனிதனாய்...
மனிதனாகவே இல்லை நான்
சில நேரங்களில்.
தோற்றுப்போகிறேன் நான்
ஆசைகளுக்கும்
அவஸ்தைகளுக்குமிடையில்
சண்டையிட்டு..
அடிமையாகிப்போகிறேன் நான்
காமத்திற்கும்
மோக்த்திற்குமிடையில்
மண்டியிட்டு...
இறந்துபோகிறேன் நான்
மீண்டும் எழுகிறேன்
இன்னும் வரவில்லை
மரணம்...!
6 comments:
இது உலக மனிதத்தின் நியதி...
இவ்வாறில்லாத மனிதன் யார்?
எல்லா மனிதர்களுமே யதார்த்தமாக நினைப்பது தான். ஆனால் எல்லோருக்கும் தங்களைப்போல கவிதை எழுத வருவதில்லை. வாழ்த்துக்கள்.
இதுதான் வாழ்க்கை ரியாஸ்.சலித்தபடிதான் எல்லோருமே !
மனித குணத்தை நாசுக்காக கூறும் வரிகள் அருமை ரியாஸ்,
// சில நேரங்களில்.
தோற்றுப்போகிறேன் நான்//
நீங்கள் மட்டுமல்ல! எல்லா மனிதர்களுமே
அப்படித்தான்.
புலவர் சா இராமாநுசம்
Post a Comment